‘எழுக தமிழ்’ ஒரு வரலாற்றுப் பதிவு! அனைவருக்கும் எமது நன்றிகள்!
கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தது, ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், வரலாற்றுப்புகழ்மிக்க யாழ். கோட்டைச் சூழலில், மக்கள் … Continue reading ‘எழுக தமிழ்’ ஒரு வரலாற்றுப் பதிவு! அனைவருக்கும் எமது நன்றிகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed